அப்பாதுரையின் " ஜீன்ஸி ராணி"
சக்தியின் அவதாரம்.
+Durai A
ஜான்சி ராணி யைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஜீன்ஸி ராணி என்று பெயர் சூட்டி ஒரு சக்தியை போற்றும் வகையில்
ஒரு பதிவு படித்தேன்.
நேற்று, நடு நிசிக்கு சற்று முன்னே
என் வலை நண்பர் திரு .ஏ .துரை எனும் அப்பாதுரை அவர்களின் பதிவில்
ஒரு இடுகை கண்டேன்.
முதல் படிப்பிலே எனக்கு அதில் உப்போ உரைப்போ இருப்பதாக உறைக்கவில்லை . நிகழ்ந்தது, வர்ணிக்கப்பட்டது,இன்றைய சமூகத்தில் மனித அன்றாட வாழ்விலே நடக்குமோர் நிகழ்வு போல் தான் தோன்றியது.
கருத்துக்கள் இல்லை
என்ற இறுதி சொற்றொடர் அதுவரை அந்த இடுகைக்கு ஏதும் கருத்துகள், பின்னூட்டங்கள் பதியப்படவில்லை என உணர்த்தியது.
அப்போதைக்கு , எனக்கும் ஒரு கருத்தும் இல்லை. என்பது உண்மைதான்.
ஆயினும் , முதல் கருத்து எனதாக இருக்கப்போகிறது என்றதால் அதை பார்த்து, நானும்,
//கருத்து இல்லை //
எஸ்.
என்று,
கருத்திட்டேன்.
எனக்கு அந்த நேரத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை . உண்மைதான்.
ஆதவன் இன்று பிறந்தான்.
+Dindigul Dhanabalan
இன்று காலை கணினியைத் திறந்தபின்,
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது வலைப்பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு என்னை எங்கோ ஒரு பதவியில் அமர்த்தியது மட்டுமன்றி,
எனது அன்பு நண்பர் திரு அப்பாதுரை அவர்கள் வலையில்
ஒரு கருத்து இட்டு இருந்தார்.
எல்லா களேபரமும் முடிந்தபின் சக்தியின் அவதாரம்
என
இக்கருத்து அந்த பதிவின் உட்பொருளுக்கு எனை இழுத்துச் சென்றது.
அந்தக் கருத்து எனக்கு ஏற்புடைத்து என்பது மட்டும் அன்றி, எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல
காலம் கடத்தாது நான் ஒரு பின்னோட்டம் .அக்கருத்தை, பொன்.தனபாலன் அவர்கள் கருத்தை சிலாகித்து எழுதியிருந்தேன்.
அது இதுவே:
// எல்லாகளேபரமும் முடிந்தபின் சக்தியின் அவதாரம்//
இக்கருத்தை நிலை நிறுத்துகிறது.
எனர்ஜி இல்லாது மேட்டர் தண்டம்.
அது ஒரு கவர்ச்சிப்பொருள் ஆக துவக்கத்தில் இருக்கலாம்.
ஆனால், கவர் போய் விட்டால் சீ என்று தூக்கி எறியப்படும்
எந்தப் பொருளுமே
எத்தனை நாள் நினைவில் நின்று நிலைக்க இயலும் ?
ஆடம் இருந்து பிரயோஜனம் இல்லை என உணர்ந்த
ஆண்டவனும் அதனால் தானோ
இவளை இட பாகத்தினளை
ஈவ் ஆகப் படைத்திட்டனன் போலும்.
உயிருக்கெல்லாம் ஊக்கத்துக்கேல்லாம்
எண்ணுக்கடங்கா ஏற்றங்களுக்கெல்ல்லாம்
ஐயமில்லை. ஒப்பிலாத
ஓங்காரமே அஃதே
எனர்ஜி இலாத மேட்டர் தண்டம் எனச் சொன்னேன்.
மேட்டர் இலாத எனெர்ஜி இருக்க இயலுமா?
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக
அண்மையில் சில் ஆய்வுகள் எமை நம்பும் வகையில்
உண்மைகளை எடுத்துச் சொல்லுகின்றன.
சக்தி உள் இருப்பதால் அன்றி
சிவம் சவமே .
சக்தி இல்லையேல்
சந்ததிகள் இருக்க மாட்டார்கள் என்று கூட இல்லை.
சந்தியில் எப்பொருளும் திட நிலையில் அசைவற்ற நிலையில்
இருக்க இயலும்.
உண்மையில்,
சக்தி அசையச் செய்கிறது.
அமைதியைத் தருகிறது.
ஆனந்தத்தைத் தருகிறது.
இக லோக இன்பங்களை எல்லாம்
ஈகிறது.
அவ்வாறு இருக்கையில்,
பிரளயம் முடிந்து திரும்பவும்
தோன்றுதல் என ஒன்று
நிகழ்கையில்
சக்தியின் அவதாரம்
எழுதி முடித்தபின் அந்த மன நிலையில் இருந்து
சற்று அத்திசையில் இருந்து மறுதிசைக் குச்செல்ல
பாடல் ஒன்று கேட்போம் என்று யூ ட்யூப் சென்றால்
அங்கும் ஒரு சக்தி அவதாரம்.
திருப்பூர் கம்பன் விழாவில், திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் உரை
எனக்கு,
ஒரு பெண்மணி தனது கருத்துக்களை எங்கனம் அழகாக, ஆணித்தரமாக, அவை அடக்கத்துடன், முன் வைக்கிறார் என்பதை
வியப்புடன் பார்த்தேன். கேட்டேன்.
அந்த ஒளி ஒலி காட்டி , காணொளி, இங்கே இடுவதற்கு அனுமதி இல்லை.
ஆக, அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.
அருள் கூர்ந்து எல்லோரும் அந்த கானொளீயைக் கண்டு
ஒரு சக்தியின் சொல்வண்ணத்தை, சொற்த் திறமை தனை
கேட்டுப் பயனுறவேண்டும்.
அந்த மேடையில் மைக்கின் பெயரே சிவசக்தி.
பேசுவதும் அந்த சக்தி.யே.
*********************************************************************
அடுத்ததாக, நான் சென்றது எங்கள் ப்ளாக் வலைப்பதிவு.
அங்கே கண்ட நிழற்படம்.
கண்ட உடன் கவிதை எழதுங்கள் எனக்
கூவிட்ட கௌதமன் குரல் கேட்டு,
எழுதிய
ஏழு வாக்கியங்கள்.
என்ன நினைத்து எனை ஈன்றாயோ ?
ஏணிகள் பல காட்டி,
ஏற்றங்கள் பெற்றிட பனித்தாயோ !
சறுக்கி விழுந்தாலும்
சாதனைகள் புரியவேண்டி,
சுற்றும் இந்த சுழல் பாதையிலே
மாயக்காரனை மடியிலே வைத்தெனை
மயங்கி நிற்கச் செய்தாயோ !!
பள்ளி திறந்துவிட்டது.
அம்மா தரும்
பையும் புத்தகமும் பெற்றிடவே என்
கையைப் பிடித்துச் செல்.
என் செல்ல அம்மாவுக்கு.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
****************************************************************************
எனது இன்னொரு வலையில்
சுப்பு தாத்தா ஏதோ தேடப்போய் அவருக்கும் அவர் இல்லாளுக்கும்
இனியதோர் பனிப்போர்.
பார்க்க தவறாதீர்.
இங்கே கிளிக்கவும்.
நானும் என்னை மார்கெடிங் செய்யத் துவங்கிவிட்டேன்.
விதி யாரை விட்டது ???!!!
சக்தியின் அவதாரம்.
+Durai A
ஜான்சி ராணி யைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஜீன்ஸி ராணி என்று பெயர் சூட்டி ஒரு சக்தியை போற்றும் வகையில்
ஒரு பதிவு படித்தேன்.
நேற்று, நடு நிசிக்கு சற்று முன்னே
என் வலை நண்பர் திரு .ஏ .துரை எனும் அப்பாதுரை அவர்களின் பதிவில்
ஒரு இடுகை கண்டேன்.
முதல் படிப்பிலே எனக்கு அதில் உப்போ உரைப்போ இருப்பதாக உறைக்கவில்லை . நிகழ்ந்தது, வர்ணிக்கப்பட்டது,இன்றைய சமூகத்தில் மனித அன்றாட வாழ்விலே நடக்குமோர் நிகழ்வு போல் தான் தோன்றியது.
கருத்துக்கள் இல்லை
என்ற இறுதி சொற்றொடர் அதுவரை அந்த இடுகைக்கு ஏதும் கருத்துகள், பின்னூட்டங்கள் பதியப்படவில்லை என உணர்த்தியது.
அப்போதைக்கு , எனக்கும் ஒரு கருத்தும் இல்லை. என்பது உண்மைதான்.
ஆயினும் , முதல் கருத்து எனதாக இருக்கப்போகிறது என்றதால் அதை பார்த்து, நானும்,
//கருத்து இல்லை //
எஸ்.
என்று,
கருத்திட்டேன்.
எனக்கு அந்த நேரத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை . உண்மைதான்.
ஆதவன் இன்று பிறந்தான்.
+Dindigul Dhanabalan
இன்று காலை கணினியைத் திறந்தபின்,
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது வலைப்பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு என்னை எங்கோ ஒரு பதவியில் அமர்த்தியது மட்டுமன்றி,
எனது அன்பு நண்பர் திரு அப்பாதுரை அவர்கள் வலையில்
ஒரு கருத்து இட்டு இருந்தார்.
எல்லா களேபரமும் முடிந்தபின் சக்தியின் அவதாரம்
என
இக்கருத்து அந்த பதிவின் உட்பொருளுக்கு எனை இழுத்துச் சென்றது.
அந்தக் கருத்து எனக்கு ஏற்புடைத்து என்பது மட்டும் அன்றி, எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல
காலம் கடத்தாது நான் ஒரு பின்னோட்டம் .அக்கருத்தை, பொன்.தனபாலன் அவர்கள் கருத்தை சிலாகித்து எழுதியிருந்தேன்.
அது இதுவே:
// எல்லாகளேபரமும் முடிந்தபின் சக்தியின் அவதாரம்//
உண்மை.
உயிரனம் தோன்றியதும் அதன்
ஒட்டு மொத்த பரிணாம இயல்பு வளர்ச்சியும்
சத்யம், சிவம், சுந்தரம்.
சுப்பு தாத்தா.
எழுதி முடித்தபின் அந்த மன நிலையில் இருந்து
சற்று அத்திசையில் இருந்து மறுதிசைக் குச்செல்ல
பாடல் ஒன்று கேட்போம் என்று யூ ட்யூப் சென்றால்
அங்கும் ஒரு சக்தி அவதாரம்.
திருப்பூர் கம்பன் விழாவில், திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் உரை
எனக்கு,
ஒரு பெண்மணி தனது கருத்துக்களை எங்கனம் அழகாக, ஆணித்தரமாக, அவை அடக்கத்துடன், முன் வைக்கிறார் என்பதை
வியப்புடன் பார்த்தேன். கேட்டேன்.
அந்த ஒளி ஒலி காட்டி , காணொளி, இங்கே இடுவதற்கு அனுமதி இல்லை.
ஆக, அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.
அருள் கூர்ந்து எல்லோரும் அந்த கானொளீயைக் கண்டு
ஒரு சக்தியின் சொல்வண்ணத்தை, சொற்த் திறமை தனை
கேட்டுப் பயனுறவேண்டும்.
அந்த மேடையில் மைக்கின் பெயரே சிவசக்தி.
பேசுவதும் அந்த சக்தி.யே.
*********************************************************************
அடுத்ததாக, நான் சென்றது எங்கள் ப்ளாக் வலைப்பதிவு.
அங்கே கண்ட நிழற்படம்.
இது எங்கள் பிளாக் ல் நான் பார்த்த படம். |
படித்த கௌதமனின் வரிகள்.
கவலைப்படாதீங்க - கவிதை இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ நாலு வரி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதிடுங்க!+kg gouthaman
எல்லோரும் படித்து இன்புற (அல்லது துன்புற) வேண்டும். அம்புட்டுதான்!
கண்ட உடன் கவிதை எழதுங்கள் எனக்
கூவிட்ட கௌதமன் குரல் கேட்டு,
எழுதிய
ஏழு வாக்கியங்கள்.
என்ன நினைத்து எனை ஈன்றாயோ ?
ஏணிகள் பல காட்டி,
ஏற்றங்கள் பெற்றிட பனித்தாயோ !
சறுக்கி விழுந்தாலும்
சாதனைகள் புரியவேண்டி,
சுற்றும் இந்த சுழல் பாதையிலே
மாயக்காரனை மடியிலே வைத்தெனை
மயங்கி நிற்கச் செய்தாயோ !!
பள்ளி திறந்துவிட்டது.
அம்மா தரும்
பையும் புத்தகமும் பெற்றிடவே என்
கையைப் பிடித்துச் செல்.
என் செல்ல அம்மாவுக்கு.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
****************************************************************************
எனது இன்னொரு வலையில்
சுப்பு தாத்தா ஏதோ தேடப்போய் அவருக்கும் அவர் இல்லாளுக்கும்
இனியதோர் பனிப்போர்.
பார்க்க தவறாதீர்.
இங்கே கிளிக்கவும்.
நானும் என்னை மார்கெடிங் செய்யத் துவங்கிவிட்டேன்.
விதி யாரை விட்டது ???!!!
No comments:
Post a Comment