Wednesday, August 5, 2015

சந்தங்கள் பல பாடி

வலைச்சரத்த்தில் பெரும்புலவர் பாரதி தாசன் பிரான்சு நாட்டவர் புதுவையிலே பிறந்தார் தமிழகத்தின் சிறப்பையும் வனப்பையும் பொலிவையும் தனது கவிதைகளால் வடிக்கிறார் எனின் அவரது இடுகைகளுக்கு தரப்படும் பின்னூட்டங்களுக்கு குறைவில்லை அவற்றில் சொல் அழகும் பொருள் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சிக்கொண்டு செயல்படும் வண்ணம்.
+sasikala2010eni@gmail.com
சசிகலா அவர்கள் இயல்பிலேயே எதையுமே கவிதையாகச் சொல்லும் திறன் படைத்தவர். இவரது பின்னூட்டம் ஒன்று கவிதையாக அங்கு வெளியிடப்பட்டு உள்ளது.

அதை பாடுவதில் என் உள்ளம் அடையும் உவகைக்கு ஒரு எல்லையும் இல்லை.


No comments:

Post a Comment