தமிழ் பதிவர் மா நாடு
நடைபெற உள்ளது.
அதை வாழ்த்தும் வகையிலும் வர இருக்கும் அனைவரையும்
உளமார வரவேற்கும் வகையிலும்
அங்கே என்ன பல நல்ல விஷயங்கள்
நடக்க இருக்கின்றன என்பதை
நமது நண்பர்
திரு கில்லர்ஜி
ஒரு பாடல் மூலம்
வர்ணிக்க
அத
சுப்பு தாத்தா
பாடுகிறார்.
யாரு வருவாங்களோ
இத எல்லாரும் பாத்து கேட்டு ரசிப்பாங்க.
+
Conference at Pudukottai 11th october 2015
No comments:
Post a Comment