Saturday, September 5, 2015

யாதவன் நம்பி பாடும் மாதவன் மது சூதனன்








அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!
திரு யாதவன் நம்பி
http://kuzhalinnisai.blogspot.com/

சுப்புதாத்தா பாடுகிறார்.
ராகம் சிந்து  பைரவி.
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

யாதவன்   நம்பி பாடும் மாதவன் மது சூதனன்
எல்லோருக்கும் அருள் புரிவான்

No comments:

Post a Comment