அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!
திரு யாதவன் நம்பி
http://kuzhalinnisai.blogspot.com/
சுப்புதாத்தா பாடுகிறார்.
ராகம் சிந்து பைரவி.
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.
யாதவன் நம்பி பாடும் மாதவன் மது சூதனன்
எல்லோருக்கும் அருள் புரிவான்
No comments:
Post a Comment