Sunday, September 6, 2015

கொத்துமலர் பூங்கொடியே

காவியக்கவி இனியா அவர்களின் நாமகள் துதி. 
அற்புதம். 
ஹம்சத்வனி ராகம் தொனிக்க பாடி இருக்கிறேன்.

காவியக்கவி இனியா அவர்கள் வலைக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இங்கே சொடுக்குங்கள். 

தமிழ் வலைப்பதிவாளர் மாநாடு 11.10.15 அன்று புதுக்கோட்டை யில் நடை பெற உள்ளது. அதில் பங்கு பெற இங்கு பதிவு செய்யுங்கள். 

கோகுலாஷ்டமி, பூஜை செய்தபின், உப்பு சீடை , வெல்ல சீடை சாப்பிட இங்கே பதிவு செய்யுங்கள்.




No comments:

Post a Comment