இனியா அவர்கள் காவியக்கவி வலைத்தளத்தில் இட்ட ஒரு பின்னூட்டமே ஒரு இனிய கவிதையாக பரிணமிக்கிறது. அதை நான் "நாத நாமக் கிரியை " என்னும் ராகத்தில் பாடுவதை கேளுங்கள். +Iniya Kavithai
நீங்கள் இங்கே பார்ப்பது நான் பார்த்து அதிசயித்த ஒரு அற்புத கோலம்.
இவர்கள் தளத்திற்கு சென்று பாருங்கள்.
நன்றி ஸ்னோ வைட் சோனா அவர்களுக்கு.
நீங்கள் இங்கே பார்ப்பது நான் பார்த்து அதிசயித்த ஒரு அற்புத கோலம்.
இவர்கள் தளத்திற்கு சென்று பாருங்கள்.
நன்றி ஸ்னோ வைட் சோனா அவர்களுக்கு.
Incredibly Beautiful Kolam |
No comments:
Post a Comment