Saturday, October 17, 2015

இனிய அன்னை சிம்ம வாகினி.

இனியா அவர்கள் காவியக்கவி வலைத்தளத்தில் இட்ட ஒரு பின்னூட்டமே ஒரு இனிய கவிதையாக பரிணமிக்கிறது. அதை நான் "நாத நாமக் கிரியை " என்னும் ராகத்தில் பாடுவதை கேளுங்கள். +Iniya Kavithai
நீங்கள் இங்கே பார்ப்பது நான் பார்த்து அதிசயித்த ஒரு அற்புத கோலம்.
இவர்கள் தளத்திற்கு சென்று பாருங்கள்.
நன்றி ஸ்னோ வைட் சோனா அவர்களுக்கு.
Incredibly Beautiful Kolam




No comments:

Post a Comment