Wednesday, November 11, 2015

குஞ்சுக் குருவி என்ன


கடந்த பத்து ஆண்டுகட்கு மேலாக ஆன்மீகப் பாடல்கள், குறிப்பாக, அம்மன் மீது மேடம் கவிநயா அவர்கள் எழுதும் பாடல்கள் உருக்காத தெய்வமும் இருக்க முடியுமோ என்று தான் எனக்குத் தோன்றும்.   அத்வைத வாதத்தில் ஒரு ஆன்மா தன்னுள் குடி கொண்டுள்ள பரமாத்மாவை நினைந்து உருகிப் பாடும் பாடலாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு பக்தன் தனது நினைவிலும் கனவிலும் என்றும் இருக்கும் அம்மன் அந்த தேவி கருமாரி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி , புதுகை புவனேஸ்வரி, திருவிடைமருதூர் தையல்நாயகி அம்மன், காஞ்சி காமாக்ஷி எந்தக் கடவுள் ஆக இருப்பினும் அவள் அடி பேணி உலகத் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆவல் அவரது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுகிறது.
இந்த பாடலும் அந்தச் சிறப்புக்கு ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment