Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

திருவரங்கத்தில் பிறந்து தற்போது பெங்களூரில் வசிக்கும் இலக்கிய கர்த்தா கவிதாயினி
சைலஜா அவர்கள் இயற்றிய பாடல்.

திருவரங்கத்து தாயார் மஹாலக்ஷ்மி யைப்போற்றி பாடும் பாடல்.

அவர்கள் வலை யில் இன்று பதிவாகி இருக்கிறது.

அவர்களது அனுமதியை எதிர்நோக்கி நான் பாடுகிறேன்.

அந்த திருவரங்கன் அருளும் தாயாரின் கிருபையும் என்றும்
ஷைலஜா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கிட்டும்.


No comments:

Post a Comment