Saturday, September 24, 2016

இன்று புரட்டாசி சனிக்கிழமை.

இன்று புரட்டாசி சனிக்கிழமை. 
புலவர் இராமானுஜம் அவர்கள் பாடலை நான் பாடி மகிழ்கிறேன்.
புலவருக்கு எனது மனமார்ந்த நன்றி. 

அவரது வலைக்குச் சென்று இந்த பாடலின் வரிகளைக் கண்டு மகிழவும். 

1 comment: